பக்கம்:சிரிக்கும் பூக்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவகரும் சேர்ந்தனர்! வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்ட காலம். மிகக்கொடுமை மக்களுக்குச் செய்த காலம். தனிஅரசாய்ப் புதுக்கோட்டை இருந்த காலம். தடைகள்பல அரசாங்கம் விதித்த காலம். தேசபக்தர் பலர்சிறையில் வாழ்ந்த காலம். தெருவினிலே கூடுதற்கும் பயந்த காலம். 124