பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர். த கோவேந்தன், டிலிட்.,

67



உடனே அந்த முதல் விருந்தினன் தன் கைகளால் முகத்திற்கெதிரே பலமாக வீசிக் கொண்டே ‘இப்போது தான் கடுநாற்றம் காற்றில் பரவி இந்த வழியாக வருகிறது” என்றான்.

இரண்டாம் ஆள் தன் மூக்கை விரல்களால் பலமாக (பொத்திக் கொண்டு) அழுத்தி மூடிக்கொண்டு, முகத்தைச் சுளித்த வண்ணம் “இப்போது தான் இங்குப் பலமாக நாற்றமெடுக்கிறது!” என்றான்.

65. சொல்லும் குறி தப்பிவிடும்

பத்தன் ஒருவன் ஆலயம் சென்று குருக்களிடம் தன் எதிர்காலம் பற்றி உரைக்கக் கேட்டான். குருக்களோ குறி