இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
82
சிரிக்க சிந்திக்கச் சிறுவர் கதைகள்
78. வேதத் தலைவனுக்குத் தகுந்த இடம் |
கோயிலின் சிறப்பு மண்டபத்தில் இடப் புறத்தில் சிவபொருமானின் சிலையும் வலப்புறத்தே புத்த பெருமானின் திருஉருவச் சிலையும் அமைக்கப்பட்டிருந்தன. அவ் இரு சிலைகளும் அமைக்கப்பட்டுள்ள இடங்களை உற்றுக் கவனித்த பெளத்த துறவி ஒருவர் எம்பெருமான் தொண்டர்கள் உலகெலாம் பரவியுள்ளர். அப்படிப்பட்ட புகழ்மிக்க புத்தனை சிவனின் வலப்புறத்தே அமைத்தேன்?” என்று வினவினார்.
பின்னர் புத்தனை இடப்புறத்தும் சிவனை வலப்புறத்தும். மாற்றி அமைத்துவிட்டுச் சென்றார். சற்று நேரத்திற்குப் பின் சைவ மதகுரு ஒருவர் அங்கே வந்தார்.