பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ Z33

மறி மரி

செறிகின்ற பன்னிரு தோட்குகன்

காந்தச் சிகரியிலே நெறிகின்ற அண்ணல் ஒருவனை

நேசித்த நீர்மையினை அறிகின் றிலன் அன்னை; இம்மாதின்

நோய்பட ஆம்வெறியில் மறிஎன் பதனை மரிஎன்

றனை; பிழை வந்ததுவே.

காந்தச் சிகரியில் - காந்த மலையில். தெறிநின்ற அண்ணல் ஒருவனை - நல்ல வழியில் ஒழுகும் தலைவன் ஒருவனை. இம்மாதின் நோய் பட - இந்தத் தலைவியின் மையல் நோய் நீங்க. ஆம் வெறியில் - இங்கே அமைந்த வெறியாட்டில். மறி என்பதனை மரி என்றனள் - மறி என்னும் பெயருடைய ஆட்டைச் செத்துப் போ என்றாள்; கொல்வித்தாள். பிழை - தலைவியின் நோய் தீராமை.

தனக்கு உண்டான வெறியில் மறி என்று வல்லின றகர இகரம் போட்டுச் சொல்வதை இடையின ரகர இகரம் போட்டு மரி என்றாள்; இதில் எழுத்துப் பிழை வந்தது என்பது தொனி. . * . . . *

பெருமை - சிறுமை

இருமையும் ச்ந்தருள் எம்பிரான்

காந்த எழில்ம்லையான், மருமலர் நீபத் தொடையவன் தாளை

வணங்கிலர் போல் - ஒருமை மனத்திவள் தோள் அணைந்

தானையாய் ஒர்ந்தறியாள்; பெருமையைக் கொல்வதற் கெண்ணும்

சிறுமை பிடித்தனளே.

இருக்மை - இம்மை மறுமை இன்பம். மரு மலர் நீபத் தொடையவன் - மணம் பரவுகின்ற கடம்ப மாலையை