பக்கம்:சிரித்த நுணா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலைப்புண்ட கரைபோல் வாழும் அங்குள்ள மக்கள் வாழ்வின் நிலையினை, வறுமைப் பாட்டை ஒயாமல் இசைக்கும் நெய்தல்! அலைகடல் முழக்கம் நெய்தல் ஆண்களின் முழக்கம் வீட்டில் உலையிட அரிசி இல்லை! உப்புநீர் எங்கும் உண்டாம்! வலையினைத் துரக்கிச் சென்று மறிகடல் தப்பி வந்தால் உலைக்குண்டு; வாழ்க்கை உண்டு! போராட்டம் ஒவ்வோர் நாளும்! 3}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/39&oldid=828826" இலிருந்து மீள்விக்கப்பட்டது