பக்கம்:சிரித்த நுணா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அண்ணு உலகியலைப் பகுத்தறிவை உருவாக்கும் அண்ன உதவாத சமுதாய மாற்றுமருந் தண்ணு! புலவர்களைப் புறங்கண்ட புலியேரும் அண்ணு: புதுமுறையிற் கவிநடையிற் பொழியுமுகில் அ குருட்டுலக இருட்டுவிழிக் கொளிசெய்யும் சுட கொடுவேல்கள் பாய்ந்தாலும் கலங்காத வேங் தெருட்டுகின்ற பெரியாரின் வழிவந்த செம்ம முன்னேற்றத் திராவிடத்தின் முதலமைச்சன் படித்தவரும் அல்லாரும் பார்த்துணர வேண்டி படக்காட்சி நாடகத்தால் பண்புணர்த்தும் அை இடித்துக்கும் ஏடெழுதி இங்குள்ளோர் கண் இன்பமிகு திராவிடத்தின் எழில்காட்டும் கலை பொன்னுட்டில் திராவிடத்தில் புரையோடிப் ஆரியமாம் புண்ணுக்கு மருந்துாட்டும் அன்னே! தன்மானப் பெரும்படையின் தனித்தலைவ வை தம்பிகளைத் திராவிடத்தில் தந்தளித்த வள்ளல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/52&oldid=828841" இலிருந்து மீள்விக்கப்பட்டது