பக்கம்:சிரித்த நுணா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IX. ■ ■ ■ ' ® 1. சூலை புதினன்கு இச்சைபோல் வரிகள், சட்டம் இயற்றினன்; யாரா லுைம் இச்சையென் றுரைத்துப் பஸ்தீய் இருட்சிறை யடைத்தான்: மண்கொள் இச்சையிற் கடும்போர் செய்தான்; ஏழைகள் துயர்கா ணுது கச்சனி பெண்க ளோடு களித்தனன் பதினன் காம்லூய்! பூமியை உழுமே ழைக்குப் புதுப்புது வரிகள் வேறு: சாமியார் கூட்டம் வேறு: தாங்கொன வறுமை வேறு; மாமியார் போல வாய்த்த செல்வரின் கூட்டம் வேரும்: ஊமைபோல் எத்த னைநாள் ஊரினில் வாழ்வார் மக்கள் ? பதினரும் லூய்என் வேந்தன் பற்றின்ை செங்கோல்! இன்ப மதிமுகப் பெண்க ளோடு மகிழ்வதே அறிவான் பேதை; 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிரித்த_நுணா.pdf/58&oldid=828847" இலிருந்து மீள்விக்கப்பட்டது