இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புத்த கத்தை அடுக்கி அதன்மேற் பூநி ரப்பி மணப்பொடி தூவிக் கத்திக் கத்தி அர்ச்சனை செய்தென்? கலைவ ளருமோ நாட்டினிற் சொல்வாய்? எத்தி சையும் கலேகள் வளர்த்தே எண்ணில் காவியம் செய்து குவித்தே கைத்தி றத்தினைக் காட்டிடு நாளே கலைம களின் நற் பூசனே நாளாம்! 64