இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இனிமேல்,- 20 வறுமையற்று நாடு வளம்பெறக் கைத்தொழில் வளர்ப்போம்; கழனிநீர் நிறைப்போம்: ஏழை செல்வன் இல்லெனச் செய்வோம்; சாதியும் மதமும் சார விடாது, தாய்மொழி நாட்டின் தலைமொழி யாக 2む மக்கள் விருப்பமே சட்டமாய் ஆள்வோம் நாட்டை நாமாள் வோமே! 27 71