பக்கம்:சிறியா நங்கை-வரலாற்று நாடகக் காப்பியம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–74– உதிர்க்கும்மந் தீரத்தை விட்ரு வேறொக்றைச் சொன்ன தேனோ? அதைக்கற்க வில்லை போலும்! つ ○ அன்றி,நீர் மறந்தீர் போலும்! ു :് நம்ப:சற்றுச் சினந்திாக) எவனையடி கற்கவில்லை; மறந்தாய் போலும் ? என்றெல்லாம் ஏளனமாய்க் கேட்டு விட்டாய்? இவணைஇரு பிறப்பாளன் ஆக்கி, வைத்த எண்குருமார் வாந்த்தியதை மறந்தே னாகில் சிவனைமறந்த தவனாவேன்; சீர்கள் போகும்! சிறுகுட்டி கேளடி,நீ சிறப்பாய்ச் சொல்வேன்; கவனமுடன் கேட்டுக்கொன், காதி ருந்தால், கற்பிருந்தால் திரும்பஅதைக் கழறு பார்ப்போம்: . ) s तः । ।__۔۔۔۔۔۔--اساس-----------۔ நங்கை: (உடன் சொல்கிற ஆதிேெடேமம் அச்மானம் ! அச்ம இவ த்வம் ஸ்திரோபவ | அபிதிேெட ப்ருதன்பத: உைறiல ப்ருதாையதர்: நம்பி: (படபடத்தவனாக) ஐயய்யோ! அப்படியே சொல்லி விட்டாள். இவள்ாையால் தெய்வமொழி இயம்ப நான்தான் • . . 75 . . .