வேல்பிலே இருக்கா. வீட்டு fTdu Balu இனிமே கல்
பம் பூரா இவதான்். இதுவும் பத்தாவது பாஸ் பண்ணியிருக்கு ஒருவேல்பைப் பார்த்துக்கலாம். எதுக்காவது எழுதிப்போட்டுப்பதில் வந்ததுன்னு அக்காக்காரி வாசல் குடித்தனக்காராக் கிட்டே சொல் விக் கடுதாசியை வாங்கி வச்சுண்டு கிழிச்சுப்போட்டுடமு."
சக்குவின் அக்கா குழந்தைகள் இரண்டு வெளியில் விளயாடிவிட் டுப் புழுதியோடு உள்ளே ஓடி
வந்தன.
"மாமி. மாமி. கல்கண்டு கொடுங்கோமாமி."
"ஏண்டி எப்பப் பார்த்தாலும் கல்கண்டு கொடுக்க முடியுமா! சாயங்காலமா விளக்கேத்தினதற்கு அப்புறமா வாங்கோ."
"இப்பவேனும் மாமி.." என்று இரண்டும் ராகம் பாட ஆரம்பித் தன. சக்கு வந்து முதுகில் இரண்டு வைத்து அதுன் இழுத்துக் கொண்டுபோனுள் உள்ளேபோன தும் இன்னும் நாலு வைத்தாள். "மோருஞ்சாதம் போடறேன்.
கண்டு கேட்காதிக்ள்ே." என்று அதன்பாட்டி-சக்குவின் அம்மாட் வேறு நாலு அறைவது எதில் விழுந்தது.
"இங்கே. இந்தச் 蠶 உன் பூஜை." என்று ஜானகிய நான் பார்த்தேன். s
அவள் சிரித்தாள், முகமெங்கும் வழியும் அந்தச் சிரிப்பினுடே "இதைப் போல எத்தன்போ சண்டைகள், சச்சரவுகள், கேலிகள் பேச்சுகள் ஊடல்கள், இந்தக் குடித்தனங்களிலே சகஜம் சொல் இப்போகு இது ஒரு குட்டி உலகம் இள்ளிக்கி வியாழக்கிழம்ை இல்யாஎம் பூஜை புனல்காரத் தைப்பத்தி இவாள்ளம் ஏதாவது பேசிண்டு இருப்பா. கல்யாணத் துக்குப் பொன்றிக்கறது. பையன் படிச்சு முன்னுக்கு வரவாண்டாமா? அவர்தான்் என்ன பண்ணுவார் ஒரு பொம்மலுட்டி இப்படி சாமி பைத்தியம் புடிச்சு அங்ஞ்சா. ன்னு பேசிண்டிருப்பா.தாங்க்கு வந்து பாருங்கோ. அத்தன் பேரும் என்னேடே ஒற்றுமையா
துை. ஸ்தோத்திரம் ெ ஆய்ந்து கொடுக்க கட்டறதும், கோ. 2தும்னு எல்லாருமே . பின்நினவாகவே இருப்பா, சிவகுக்கு இந்த உலகத்து: ஏதோ ஒரு பிடிமானடி வேன். பிருக்கு சுவாமியைத் ੇ இாைழ்ந்ஜமாஅவரைத்துவிச் சிறவாஇல்.தினசரி சாப்பிடுதி 队 துங்குகிறமாதிரி இந்ததுண்பும் இன்னு அதுக்கு மேலே அவ்ா அவாளுக்கு ஒரு நம்பிக்கை இருக்கு இது தன்னுவே வெளிப்படம் செய்கிறது."
அவள்நீட்டிய குங்குமச் சிமிழி விருந்து நான் எடுத்துக் குங்கும் தரித்துக்கொண்டேன். மகாலஷ்மி பின் முன்பு அழகிய தீபம் ஒளி சித் திக் கொண்டிருந்தது.
ஒ விளக்கு வைக்கும் நேரமாகி விட்டதா
"நான் வருகிறேன் ஜானகி. நானும் விளக்கேற்ற வேண்டும்" என்று அவளிடம் விடை பெற்றேன். :