பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வநது விட்டது பாழும் படபடப்பு. அது ஒய்வதற்குள் அந்தக்கிழவிஅலங்க மலங்கப் பதறி விட்டாள். மார் பைத் தடவி விட்டாள். தன் மேல் சாய்த்துக் கொண்ட மகனின் கன்னங் களே ஆசையுடன் வருடினுள்.

வேண்டாம் மாது. வேண்டாம். நீ எனக்குப் பிள்ளையாக இரப்பு. நான் அதிகம் ஆசைப்படக் கொடுத்து வைக்காத ஜென்மம்." அந்த ஆம் மாள் தன் வேதனையை விழுங்கிய

வாறு மகனிடம் கூறி அவனத் தேற்றி :

ஞள். o

மாதவனுக்குச் சிறிது நேரத்தில் படபடப்பு அடங்கி விட்டது. எப்

பொழுதும் போல அவன் அன்றயில் நாற்காலியில் சாய்ந்தவாது தொடு வானத்தையும், அதில் அடுக்கடுக்காய்

_ ** *****

விண்ணில் 'ஒன்று ஆண்,

oo: o os-------

o-o-o-o-o:

மலைத் தொடர்களேப் போல் பரவிக் கிடக்கும் வெண் மேகங்களேயும் பா. ர் த் து க் கொண்டிருந்தான்். தொடு வானத்தைத் தவிர மற்ற இட மெல்லாம் ஒரே நீலம். காயும் கதிர வணின் ஒளி, நீள் விசும்பில் சுடர்விட் டுக் கொண்டிருந்தது.

அந்த ஒளிப் பிழம்பை ஊடுருவிச் செல்கிருப் போல் இரு பறவைகள் 'விர்'ரென்று சென்றன. மற்ருென்று பெண். சென்ற அப்புட்கள் ஓங்கிப் பர்ந்து வளர்ந்திருந்த மாமரத்தின் உச்சியில் உட்கார்ந்தன. பெண் பற்ணுவ ஊட, ஆண் பறவை அதைச்

சுற்றிச் சுற்றிப் பறக்க....

முத்து

ஆகா! எத்தகைய காட்சி இன் பம்: மாதவன் தனக்குள் சொல்லிக்

89