பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினக்கென வாழாது பறருக் காகவே வாழ்ந்துவட்டாள் பக வத. மேஜையன்ம’து கைகளை ஊ ன் ற ய"ப டி அவளெதாே

பாத்தபடி கடக்கும் கடிதத் தைப் படித்துச் சந்தனையல் ஆழ்ந்தருக்கருள்.

வாழ்க்கையால் எதாே வந்தவை களைக் கூட்டியும் கழித்தும் பார்த் தால், மதேயாகத் தொவது அவ 2ளப்பொறுத்தவாைத்துன்பங்கள் தாம் அதிகமானவை. அதல்ை ஏற்பட்ட சன்னங்களைப்போல் கமெங்கும் வர வாயாகக் கவ க் கோடுகள். நெற்றயெங்கும் சுருக்கங்கள். கண்களின் கேைழ கருவட்டங்கள் வகட்டின் இரு புறமும் நரை கூநதல.

ஆனால், பகவத அழகாக இல்லை என்று முடிவு கட்டிவடக் கூடாது. அன்னையரின் மடியல்

--

தவழ்ந்த காலத்தல் கொழுகொழு வென்று உருண்டைக் கைகளும், உருண்டைக் கால்களும் குண்டு முகமுமாக இருந்தாள். இளமை யால் தாயும் தந்தையும் மகளின் அழகைக் கண்டே மகழ்ந்து போர்ைகள்.

அந்த அழகு முழுமையாகச் சங்கமமாக வேண்டிய இடம் அவ ளுக்குத் தகுந்த மாப்பள்ளை யாகத் தேடுவதுதான்் என்று காமாட்ச அம்மாள்-பகவதரியன் தாய்-தன் கணவாடம் அடிக்கடி

சொல்லுவாள். அவர் சாத்து ஆமோதப்பதுபோல் தலையை

கண்டுவட்ட

ஆட்டிவிட்டு மகளை மன நறை வுடன் பார்த்து ஆனந்தளித்த காலம் ஒன்று இருந்தது.

இன்று?

பகவத மறுபடியும் கடிதத் தைப் படித்தாள் சற்று உசத்த குரலால் அன்புள்ள பகவதக்கு

வணக்கம் பல வருஷங்கள் உன் னுடன்-ஏன்-உங்கள் குடும்பத் துடன் பழகய சுதந்திரத்தல்ை இந்தக் கடிதத்தைத் துணர்ந்து

உனக்கு எழுத ஆரம்பக்கறேன். உனக்குத் தெரியும் இந்த உலகக் தல் நானும் தனயாக நாற்பவன் என்று. நயுேம் இன்று தனமை யல் நற்கருய். இந்த ஒரு பொருத்தம் காரணமாகவே நான் என் மனத்தால் இருப்பதைத் துணர்ந்து இதல் எழுதவேடு கறேன். உனக்குத் தொயும் சரஸ் வத"யும் நானும் எவ்வளவு இன்ப மாக இல்லறம் நடத்தனுேம் என்று. தயே பன்முறை எங் களைப் புகழ்ந்து பேசயருக் கருய். அவளின்றன நானுே. தான்ன்ற அவளோ இருக்க முடி

15