பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாட்டேன் ' எள்ளுள் மாமியார். கல்பகம் வாயடைத்து கின்றன். அந்த வீட்டில் அன்அ கடும் புயல் :த்தது. கெட்டுப்பே அத்து: ஒருத்தி இருப்பசி தெரிந்திருந்தால் இந்தச் சம் பர்தமே செய்கிருக்க வேண்டாமே என்பது தான்் புய வின் காரணம். கல்பகத்தின் தகப் பஞர் காரணம் தெரிந்து கொண்டு. ஊரிலிருந்து வந்தார். இரண்டு மூன்று த&லமுறைவிட்ட - ! முறை என்றும், அதற்கும் சம் குடும்பத்துக்கும் சம்ப்ந்தம் இல்ை யென்றும் பாப்பிள்ளேயிடம் மும்ை யிட்டார் அந்தப் அப்பாவி. அத்தை யின் பாவத்துக்காக க ல் ப க ம் வாழா வெட்டியாளுள்.

சமூகத்தின் அர்த்தமற்ற கொடு மைகள் என் மனதை உருகச் செய்தன. கல்பகமும் கானும் கொஞ்ச நேரம் ப்ேசாமல் இருக் தோம். கல்பகம் விம்மி விம்மி அழு தாள். என் எதிரில் இருந்த அமெ ரிக்கப் பத்திரிகை ஒன்றில் வந்தி ருந்த விவாக ரத்தி செய்தி அடங் கிய தாள் ஒன்று என் எதிரில் பிரித் தபடி கிடந்தது. அந்த காட்டில் மஐன்வி துப மிகுள் கணவன் நேரம் கழித்து விட்டுக்கு வந்தான்் என்று பலவித தேவிக்கிடமான :னங்களைக்காட்டி விவாகசச்சி கோருகின்றனர். நம் ஊ of Go Go கோர்ட்டுக்கும் போக வேண்டிய அவசியமில்லாமலே பல இ ள ம் ன்ெகள் கணவனல் தள்ளி வைக் கப்பட்டு கல்பகததைப் போல் வாழா வெட்டியாக இருக்கின்றனர்.

என் வீட்டிலேயே அ-ை பட்டுக் கிடக்கிருய் கல்பகம்' வாங் காவது பள்ளிக்கட்டத்தில் சேர்ந்து படிக்கக் கூடாதா?' என்று கேட் டேன் நான்.

"அம்மாவுக்கு இஷ்ட மில்லை மாமி என்றைக்காவது அவருக்கு மனசு இரங்காதா என்று கினே க்கி ருள் ' என்ருள் கல்பகம்.