பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புமா ?' என்று பலர் ஏசிஞர்கள். அவர் அந்த ஊரை விட்டு வெளியூர் சென்று வசிக்க ஆரம்பித்தார். நவ

ராத்திரி விழாவின்போதும், எப்பொழுதாவது தம் மன

துக்குத் தோன்றியபோதும் கோயிலுக்கு வருவார்.

" அப்பனே! தாயே!' என்று கண்மூடி மெய்ம் மறந்திருப்பார், ஆதியும், ஆந்தமும் இல்லாத அவர்களின் திரு உள்ளத்தில் என்னதான்் இருக்கிறதோ என்று நினைத்து ஏங்கி மறுகு வார். வெளி வம்பு எதையும் அவர் விலை கொடுத்து வாங்கத் தயா ராக இல்லை. ஒருவேளை சட்டம் அது இது என்று அவர் வழக்கறிஞர் கனத் தேடி ஓடி இருந்தால் அவர் செல்வாக்தே தலைதுாக்கி இருகக லாம். உண்மையின், அன்பின் இருப்பிடமான இறைவனிடம் முறை யிட்டு விட்டு ஒதுங்கி நின்றார் பிள்ளை. -

அரக்கு வர்ணத்தில் மஞ்சள் கரையிட்ட பாவாடை உடுத்தி,

சாய்ந்த கொண்டை வேய்ந்து, ரோஜாவும், மருக்கொழுந்தும் சேர்த்துக் கட்டிய மாலே புனேந்து, பாதங்களில் சிலம்புகள் தவழ, மார் பில் முத்துச் சரங்கள் புரள நெற்றியில் சிவப் புத் திலகத்துடன் மென்னகை புரிந்தாள் அன்னே. அலங்காரம் அன்று அற்புதமாக இருந்தது. ஒம், ஓம்" என்று ஜாலராக்கள்

                          • : :::::::::::::::: ჯ__3) ·(-·)-ჯ - - &

2 - - - - *

. .. Ž. -----

。 :::::::::::::::::::

... ----------------------

&

& ...&

இ. ***--*: : o

§

- - - -

...&

  • -- --------------

Eo - ::::::::::33 ... ----------

§ 3.3% &

&

泌※ - o

  • x- -o-o-o-o: ప్స్తో ------------ ****

వ్రై x- ... o::::::::::: : --------- - 3. o ... ----------------------> so - o - ************** ଝ::-୫:୫୫, : இ)::::::::: இ.

ଝ::--:କ୍ଷ୍ଯ &:


--::---------------------- :::::::: - ******
      • *
  • * **** &

د بي بي سي بي بي سي بي سي بي سي
  • -:: *********