பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறைசொல்லிக் குறைத்துக்கொள்ளவும் முடியவில்லை. போற்றிப் புகழ்ந்து பெருக்கிக்கொள்ளவும் முடியவில்லை. இதுதான்் பாசந்தின் தன்மையோ !

திருரிய சந்தரன் நத்தியவாசம் புரியும் அந்தக் காயேறய சமைய

லறையால் ப்பரின் ம*து சாய் ந்து கொண்டிருந்த தோசைக் கல்லால் சொய்'யென்று மாவை ஊற்ற எண்ணெயை மொண்டு வட்டாள் க்ாமு.

நாைத்த கூந்தல் | Iow I I ForГ வென்று மன்னரியது. வற்ற உலர் ந்து போன உடல். வாழ்க்கை பூராவும் அமைத மகழ்ச்ச இா ண்டையும் இழந்துவட்ட ஏக்கம் முகத்தல் குமாழியட காமு வெற்றித்து அந்தக் காயேறய சுவர்களை ஏனப்படிப் பார்க்க ருள்?

அந்தச் சுவர்களில் அழகய அலமாரிகளோ, எவர்சல்வர் பாத்தாங்களோ, கண்டிை ஜாடிகளைத் தாங்கும் வலை பலசோவோ எதுவுமே இல்லை. ஆனால், சுவான் கோடியரில் புரை ஒன்றால் நசுங்கப் போன அலும' னயத் தட்டு ஒன் JJJ வெளியே எட்டிப் பார்க்கறது. சற்று வசத' யுள்ள வடோல்ை அந்தத் தட்டின் மதப்பு வேறுவிதமாக இருக்கும். கொல்லையால் பாத்தாம் துலக்க சாம்பலையோ, மண்ணையோ

2–20-10."63

அதல் போட்டு வைத்திருப்பார் கள் ஒாங்கள் நசுங்க நடுவரில், பள்ளம் வழு ந்தகுந்தாலும் அதற்கு இன்னமும் சாப்பாடுகற தட்டு என்கற பெயரில் ஒகு பதவ ஒட்டிக்கொண்டிருந்தது. காமு அதைத்தான்் பார்க்கருள் அப்படி அந்தத் தட்டும் அசை வதுபோல் இருக்கிறது. சேர்மம் அடர்ந்தகசம் ஒன்று தட்டை வேகமாக எடுக்கறது. காமுவரின் மகன வாசு அந்தத் தட்டுடன் அவள் எதால் வந்து அமர்ந்து கொள்கருன் கல்லல் தும்பைப் பூப்போல, வட்டவடிவமாகத் தோசை வெந்து கொண்டிருக் களிறது. அசல் தருநெல்வேலரிக் கல் தோசை, கமக்மவென்று உளுந்தன் மனம் காதம் வசுை களிறது. தொட்டுக்கொள்ள ஒன் றும் வேண்டாம். பட்டு வாயால் போட்டால் பஞ்சுபோல் அ. து மாகத் தொண்டைக்குள் இறங்கள் வயற்றுக்குச் சென்றுவடும்.

'அம்மா! தோசைக்குத் தொட் டுக்கொள்ள ச ட்டினாயா மள்ள காய்ப் பொடியா? என்று அதட்டு கருன் வாசு.

33