உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிறுகதைகள் (சரோஜா ராமமூர்த்தி).pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'புடைவையின் நிறத்துக்கு ஒத் தாற் போல் வெளிர் நிற ரவிக் கைதான்் எடுப்பாக இருக்கும்' என்று பிரபல சினிமா நட்சத்திரம் ஒருவர் கூறும்போது அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியுமா ?

காதிலே கண்ணுடிக்கல் தோடு கள். கழுத்திலே அலுமினியத்தில் கில்ட் கொடுத்த ப்ட்டை நெக் லேஸ், நாய்க்குப் பட்டை போட் டது போல !

இடுப்பிலே கூடை. அதற்குள்ளே புடை வைக் கிழிசல், கருவாடு வாங்கிவர. அந்தக் கிழிசலில் எட்டு முடிச்சுக்கள் போட்டு ஆதைப் பத்திரமாக எடுத்து வைத்தாலும் சோனிப் பூனை தின்றுத் தொலைத்துவிடுமே! பச்சையம்மாவுடன் குழந்தை ஒன்று வேகு வேகு என்று நடக்கிறது. மூக்கில் ஒழுக உடம்பு பூராவும் சிரங்கு அழுகிச் சொட்ட அது அவளுடன் நடைக்குப் போட்டியிடுகிறது. ப்ாவம் அதஞல் முடிய ஆலயில் சக்கரக் கொண்டையின் மீது வில் அடிக்கடித்தாயைப் பரிதாபித்துடன்

-- - : "o – F அணளுந்து பார்க்கிறது. திம்ே: மைக்கோல் பிரி மாதிரி ங் - - m ■ சுற்றிக்கொண்டு முகத்தில் பவுடர் மினு அம்மா தலையிலே எம்மாம் பூ?" மினுவென்று மின்ன, மை தீட்டி பொட் வியக்கிறது அந்த இளம் உள்ளம். டிட்டு மயக்கியவாறு கையை விசி ஒய்யார ' வச்சுக்கிட்டா அளவா இருக்கும் ட நடை நடநதாள பசசையம்மா. என்று க ங்ாகி ---

_ - --- - -- = - e. து ககு காண்கிறது மனம். தன் கறுப்பு நிறத்துக்கு ஒத்தாற் ஊமையன் கண்ட கனவு

போல் இளம் பச்சை = H

தான் எனறு

வாயல் புடைவை

அவள் கட்டி இருந்தாள். வெள்ளை ரங்கோன் வாயலில் பச்சைப் புள்ளிகள் போட்ட ரவிக்கை வேறு.