கத்திவிட்டு உள்ளே நுழைந்தபோது ஜானகி மெதுவாகக் கண்களைக்திறந்து ப்ார்த்து, அம்மா 1’ என்று கூப்பிட்
டTவி.
மாமி என் கண்ணே மூடி க்கொண்டு படுத்திருந்தாள் ஒருவேளை கம்ப அம்மா மாதிரி மாமியும் போய் விட்டாளோ? ஸ்வாமி என் தான்், கல்லவர்களே எல்லாம்
அழைத்துக் கொள்கிருாோ ’ என்று
கினைத்து வருக்கப்பட்டாள் அம்புலு.
கடைசியில் பாப்பாவைப் பார்க்காமல்
வந்து விட்டோமே ' என்றும் அவளுக்
இருந்தது விட்டுக்கு
குக் குறையாக வங்த பிறகு.
2ானகிக்கு உடம்பு குணமாகிக் கலைக்கு ஜலம் விடப் பகினைந்து காளைக்கு மேல் கிவிட்டது. அந்த நாட்களில் ஒரு னமாவது அம்புலு அவர்கள் வீட்டுப் பக்கம் போகவில்லை. ஜானகியும் இரண் டொரு கடவை, வனம்மா! அங்கக் - e - --- e " F e ליים குழங்கைகள் இந்தப் பக்கமே காணுேம்: என்று தன் காயாரைக் கேட்டாள். ' உடம்பை அலட்டிக்காகே அம்மா! நீ கிடந்த லகணத்துக்கு உனக்கு என்
ଚ୍ଯ - வி வி - Q - == р יל இநத வன விசாாமமலலாம ! என_று கோபித்துக் கொண்டாள் அவள் தாயார்.
புண்ணியாவசனத்தன்று, மாலை குழங் கையைக் கொட்டிலில் இட ஊர் அழைப் பதற்கு ஜானகியின் கங்கை புறப்பட்டாள்.
ஒவ்வொரு விடாக அவள் ஏறி இறங்கு வகைக் கவனித்த அம்புலுபயந்து கொண் டே, ' எண்டி ! உங்களகர்கில் இன்
றைக்கு என்ன ' என்று கேட்டாள்.
' எங்க அக்கா குழந்தைக்குக் கொட் டில் போடுகிரு.ர்கள். நீயும் தான்் வாயேன் அம்புலு ' என்று அவளேயும் குங்குமம் கொடுத்து அழைத்தாள் அந்தப் பெண்.
அம்புலுவுக்கு மாமியையும், குழந்தை யையும் பார்க்கவேண்டும் என்கிற ஆவல்
மிகுதியினல் அன்று ஜானகியின் தாயார் கோபித்துக்கொண்டதையும் ம ற ங் து ஜானகியின் விட்டுக்குச் சென்ருள்.
கூடம் கிறைய எல்லோரும் உட்கார்க் கிருந்தார்கள். குழைங்தைக்கு மையிட்டு, பொட்டிட்டு, காமகாணம் செய்து தொட் டிலில் விட்டுக் காலாட்டுப் பாட ஆரம் பித்தாள் ஜானகியின் காயார். குழங்கை தன் சின்னஞ் சிறு கால்களையும், கைகளை யும் உதைத்துக் கொண்டு விளையாடிக்
காண்டிருந்தது. ஜானகி மாதிரியே இருக்கிறது மாமி!” என்று ஒருத்தி கூறி ள்ை. என்னுயிருக்கு எங்க ஜானகிக்