பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் வையையும் நாகரிகத்தையும் மனிதப் பண்பாட்டையும் வளர்த்தது என்பதில் ஐயமில்லை. அதிலும் பொன்னியும் வையையும் வளர்த்த நாகரிகம் என்றென்றும்-உலகம் உள்ளளவும் அழியாது வாழும்-வளரும் ஓங்கும் உயரும். மாண: நல்லது ஐயா! பல உணர்ந்து கொண்டோம். இதை உலகத்துக்கு உணர்த்துவோம். சென்று வருகின்ருேம். வணக்கம். r ஆசி: வணக்கம். சென்று வாருங்கள். மீண்டும் காண்போம்! 23