பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் கோ: தா: தங்: தா: திருத்தம் செய்யப்பெற்றது. பெரும் ೨TTL೦ಪಿಗ್ யாகவே மாறிவிட்டது. அப்படியா? அவர் வீட்டை மட்டுமா திருத்தினர். காட்டையே திருத்தியவராயிற்றே. வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் கலம் தேடிய நல்லவர் அவர். நாடு நலம் பெற்ருல் வீடு கலம் பெறும் என்ற கொள்கையில் காந்தியடிகள் போன்ரு ரொடும் பிறரொடும் சேர்ந்து நாட்டை கலம் பெறச் செய்த பெரியவர் அவர். சரி, நேரு என்ற பெயர் அவர்கள் குடும்பப் பெயரா என்ன? நன்கு கேட்டீர்கள்? அது ஒரு பெரிய கதை, நேரு குடும்பத்தின் முன்னேர் காஷ்மீர் நாட்டைச் சேர்ந்தவர்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அம் மரபில் ராஜ்கால் என்ற சிறந்த புலவர்-வட மொழி, பாரசீகம் இரண்டையும் அறிந்தவராக இருந்தார். அவர் பெருமையை அறிந்த முகலாய மன்னன் பரூஜ்ஹி என்பவன் அவரை டில்லிக்கு அழைத்துக் கொண்டான். அவர்கள் தங்குவ தற்கு எப்போதும் தண்ணிர் ஒடிக்கொண்டிருந்த ஒரு கால்வாயின் பக்கத்தில் ஒரு நல்ல மாளிகையைத் தந்தான். கிராமங்களில் இம் மாதிரி வீடுகளில் வாழ்வோரைத் தற்போதும் 'காவாங்கரை வீட்டார் என்று சொல்வது: உண்டல்லவா? இருவரும்: ஆம் ஆம்! நம் ஊரில் கூட அப்படி ஒரு வீட்டார் அழைக்கப் பெறுகிருர்களே. 26