பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிலால் நேரு பல. காந்திஜி உட்படக் கூடியிருந்து ஆய்ந்து முடிவு செய்த முடிவுகள் பல. அம்முடிவுகள் காட்டுக்கு நன்மையும் உரிமையும் தங்ததை வரலாறு காட்டுகின்றது. அதைத்தான்-சுய ராஜ்ய பவனம் என்ற பெயர் கொண்ட அதைத் தான்-அங்தப் பெருந்தலைவர் மோதிலாலின் பேரச் செல்வி-இந்திராநேரு,நேரு அறக்கட்டளை என்ற அமைப்பின் பெயரால் காட்டுக்கு உரிமை யாக்கினர்கள் என்ற செய்தியையும் படத்தையும் நீங்கள் கண்டதாக முதலில் கூறினர்கள். ஆம் மோதிலாலின் புகழ் உலகில் என்றென்றும் நிலவும் என்பது உறுதி. இருவரும்: தாத்தா! உங்களால் நாங்கள் காட்டுக்கும் உலகுக்கும் கலந்தேடிய நல்லவர் மோதிலாலைப் பற்றி அறிந்துகொண்டோம். வணக்கம்! போய் வருகிருேம். தாத்: நல்லது போய் வாருங்கள். வாய்ப்பு உண்டா கும்போது இன்னும் பேசலாம். இருவரும். நன்றி! வணக்கம். 35