பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ்மஹால் கோயிலின் வாயிலில்-அப்பெருந்தோட்டங்களில் காள்தோறும் எண்ணற்ற மக்கள் தம்மை மறந்து மறந்து உலவுகிருர்கள். உலக அறிஞர் கள் தம்மை மறந்து வியந்து போற்றுகிருர்கள். எல்லோரும் 'இதுபோன்ற கலைக்கோயில் யாண்டும் இல்லை என்று வியக்கிருர்கள்! ஆம்! நீங்களும் ஒரு நாளில் சென்று, உங்கள் பாரதத் தின் புகழ் ஒளி வீசக் காரணமாய் இருக்கும் பலவற்றுள் சிறந்த ஒன்ருகிய இக்கலை கோயிலேக் கண்டு மகிழுங்கள். காலம் கடந்து விட்டது. நான் சென்ற வருகிறேன். இருவரும், நல்லது அண்ணு! வணக்கம்! அண்ணு: வணக்கம்! 45