பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் வாழும் அதே வேளையில், இனிய எளிய தமிழ் மக்களிடையே வாழ்கின்ற காரணத்தில்ைதான் போலும், உன் சீரிளமைத் திறன் கினைந்து செயல் மறந்து வாழ்த்துமே என்று நம்மால் பாட முடிகின்றது. பெரியவர்: உண்மையே. நல்ல இனிய எளிய உரைகடை தமிழில பழங்காலத்தொட்டே வாழ்ந்து வருகின்றது. அது எழுதிவைக்கத் தேவை இல்லாத ஒன்று. எனவே, பெரிய இலக்கியங்கள் போல ஏட்டில் இல்லை. எனினும் மக்கள் வழக்கில் இந்த இனிய எளிய தமிழ் உரைநடை என்றும் நிலைபெற்று நின்று தமிழையும் தமிழ் மக்களையும் எல்லாக் காலத் திலும் காத்து நிற்கும். மாணவர்: ஐயா, வணக்கம். இன்று வாழ்வுக்கு இனிய எளிய தமிழ் மொழி உரைகடை எவ் வளவு தேவையானது என்பதைப் புரிந்துகொண் டோம். நன்றி. சென்று வருகின்ருேம். பெரியவர்: குழந்தைகளே, வாழ்த்து சென்று வாருங்கள்! 74