பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் களுக்கு வருவதில்லை. இதலுைம் குழந்தைகள் பள்ளியின் தரம் குறைகின்றது. மேலே நாடுகளில் இக்குழந்தைகள் பள்ளிகளைப் பற்றித் தனித்த அக்கரை எடுத்துக் கொண்டு அரசாங்கங்கள் செயலாற்றுகின்றன. பல துணைக் கருவிகளை வாரி வழங்குகின்றன. அவற்றின் முயற்சியில் இளஞ்சிறுவர்தம் அறிவும் ஆற்றலும் வளர்வதை அறிய முடிகின்றது. ஆனல் நம் காட்டு அரசாங்கங்கள் அது பற்றிக் கவலையுறவில்லை. தொடங்கி நடத்துபவரில் பலரும் அது பற்றிக் கவலே கொள்ளக் காணுேம். எனவே, இக்குழந்தைகள் பள்ளிகளில் போதுமான வகையில் கல்வி வளரவில்லை என்பது கண்கூடு. குழதைகளின் கல்வி சீராக அமைய வேண்டு மால்ை அரசாங்கமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், ஆரம்பக் கல்வி, உயர்தரக் கல்விக் கூடங்களைப் போ ன்று வெறும் கூட்டமாக அமைத்து விடாது, தரத்தொடு செயல்பட வழிவகை காணவேண்டும். அப்படியே தனியார் நடத்தும் பள்ளிகளில் நடைபெறும் பல ஒழுங்குமுறையற்ற கிலேகள் மாற்றப் பெறல் வேண்டும். தரத்தொடு உயர்ந்த பண்பும் ஒழுக்கமும் நிறைந்த கல்லாசிரியர் களையே இளங்குழந்தைகளைப் பராமரிக்க நியமிக்க வேண்டும். மகளிராயினும் தாயுள்ளம் இல்லாத வர்கள் ஆசிரியராகத் தகுதியற்றவர் ஆவர். அப்படியே ஆசிரியப் பயிற்சி பெற்ற அனைவருமே கல்லா சிரியராக முடியாது. ஒன்றும் இல்லையானல் வாத்தியார் உத்தியோகம் என்று குறைந்த சம்பளம் இருந்த அந்த நாளிலேயே பழமொழி இருந்தது. சம்பளம் மிக்கிருக்கும் இன்ருே பலரும் இத்துறைக்கு 78