பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சென்னிமலையிலே படிக்காசு பெற்ருர், பழநியிலே ஜபமாலை பெற்ருர்! ਲ੍ਹਾਂ -- * * * * * * o *.*.*.*.* - * * * * & No. o ** ‘— – +. & & - X No. 1. షా நெடுநாள் பிரிந்திருந்த தந்தையும் மகனும் சந்தித்து மிக மகிழ்தல் The father and son who met after a long time being in ecstatic joy வடநாட்டு யாத்திரையின்போது அரித்துவார் என்னும் இடத் தில் அருணகிரிநாதர் தம்முடைய தந்தையைக் காணுகின்ற பேற்றைப் பெற்ருர். தந்தையோ மகனின் பேராற்றலைக் கண்டு கோடி இன்பம் பூண்டார். அடியாரின் தலயாத்திரையின்போது அற்புதங்களும், அதி சயங்களும் எத்தனை எத்தனையோ! அருணகிரிநாதர் தமிழ் மழை