பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35り கொங்கை குறமங்கையின் சந்தமனம் உண்டிடும் konggai kurra manggaiyin s3 ndina manna nm unndidu m கும்பமுனி கும்பிடும் தம்பிரானே! - Kumba muni kumbidum tha mbira a nē தண்டை, வெண்டையம், கிண்கிணி, சதங்கை, கழல், சிலம்பு ஆகியவை ஒலிக்குமாறு உன் தந்தையாகிய சிவபெருமானிடம் அன்புடன் சென்ரு ய், இன்பத்தைத் தரும் பவுரி என்னும் நடனம் ஆடிய்ை; சந்தோஷம் அடைந்து நின்ரு ய் அன்பு கொண்டாய்அதுபோன்ற காட்சியை நானும் காண வேண்டும்; உன் கடம்ப மாலையும், கிரீடங்களும், தாமரை மலர் போன்ற வெந்த கையும், சிவந்த வேலும், கண்களும், முகங்களும், அழகு பொருந்திய மார்பும், என் கண் குளிருமாறு என் முன்னே வர மாட்டாவோ? பிரமன் இருக்கும் அண்டமும், அதற்கு மேல் இருக்கிற அண்டங்களும் மகிழ்ச்சியோடு பொங்கி எழுமாறு போர்க்களத்தை உனக்கு உரியதாக ஆக்கிக் கொண்டாய்; அப்பொழுது-மேருமலைபோலச் சிறந்து எங்கும் வளர்ந்து சிவ பெருமானின் முடியைத் தேடிய பிரமனின் தந்தை-திருமால்-மனம் மகிழுமாறு அப் போர்க்களத்தில் நீ நடனம் ஆடிஞய்! அங்ங்னம் என்முன்னும் விரும்பி நடனம் செய்யவேண்டும். கந்த வேளே! குறமகள் ஆகிய வள்ளியின் நறுமணத்தை நுகரும் (பெருமானே!) அகத்தியர் வணங்கும் கடவுளே! 45 assroot--hollow ankle i Gausiare» –ulb-warrior’s anklet &son & Goof–string of small tinkling bells &P 551&nds-string of small be] is தண்-குளிர்ந்த -cool &LDéo-anklet &sul bul-tinkling ank let Q&m (35& —to fondle; to sound 45 56 o 3-fatlıcr (Siva) uffshøl--soorlyl-or-with love or liking இன்பம்-மகிழ்ச்சி-joy Lajsfl-à-35/-a dance in a circle சந்தொடம்-சந்தோஷம், மகிழ்ச்சி-joy கடம்பு-: kind of tree * 5.5 lb--opgo-beautiful மகுடம்-கிரீடம்--crown கஞ்சமலர்-தாமரைமலர்-lotus flower Gauss–spear EFISS)yr filsplū--PLPGNu #) spLD-beautiful colour & #5u in Gourr-will thcy not come into view? Lori islati-17 runsár-Brahma (the letus-born)