பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


தன் லயத்தில்-தன் லயிப்பில் ஏதோ ஒரு வெறியுடன் தலையை உலுக்கிக்கொண்டே, ஆகட்டுங்க, சுந்தர்!’ என்று இணக்கம் கொடுத்தான். கவர்ச்சியான முகத்தில் சலனத்தைக் காளுேம்!

குமார் இங்கே தங்கச் சம்மதித்தைக் கேட்டதும், சுமதிக்கு தி.கீரென்றது. திகிலேச் சாடும் வைராக்கி யத்தோடு எழுந்தாள். குழந்தையின் அழுகுரல் கேட்கவே, பதறிக்கொண்டு பின்கட்டுக்கு விரைந்தாள்.

விடுவிக்கமுடியாததொரு விடுகதையாகவா சுமதி தோன்றுவாள்?-குமார் உருகிக் கரைந்தான். ஒருவேளை, சுமதி நின்ற நெருப்பு குமாருக்குத் தாவியதோ?

வெளியிலே இருள் நன்ருகச் சூழ்ந்தது!...