இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
124
ரொம்ப பேஷாய்ப் பொருந்தியிருக்கு; உங்க ரெண்டு பேருக்கும் ஆண்டவன் தீர்க்காயுசையும் சகல செளபாக்கி யங்களையும் கொடுப்பன்!” என்று சுந்தர்-சுமதியை ஆசீர் வாதம் செய்தார்!
'நம்ப கல்யாணத்துக்கு வள்ளிசாக நாற்பதுநாள் இருக்கே?...” என்று கண்ணைச் சிமிட்டினன் சுந்தர்.
சுமதி உணர்ச்சி வசப்பட்டுப் புன்னகை பூத்தாள்.
சுசீயின் அழகான வதனத்தில் ஆனந்தம் கொடிகட்டிப் பறக்கிறது!...