பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172


பார்த்துத் தவமிருந்த நல்ல நேரமும் விளைந்தது; கை

--

t

&

கூடியது!..... நான் টো সঁচা அனுபவிச்சேன்-எட்டாக் கனியான உன்னைச் சுவைத்துவிட்டேன்...என்னுள்ளே

சீறிக்சிட்டேயிருந்த பயங்கரமிருகத்தின் புனிதமான அந்த இச்சைவெறி ஒரு கணத்தில்-ஒரேயொரு கணத்திலே அடங்கினவுடன், நானும் ஒரு மனிதனுக வெளியேறிட்டேன்! சரியாக நாற்பது நாளைக்கு முந்தி அந்தரங்கமாக நடந்த பரிசுத்தமான-ஆனல், பயங்கரமான ஒரு நாடகம்ஒரு கூத்து இன்னிக்கு அம்பலமாகிடுச்சு!...நான் போட்ட புதிரை நானே விடுவிக்க வேணும்னு தான், ஊருக்குத் திருடனுகவோ அல்லது பயந்தாங் கொள்ளியாகவோ புறப்

பட ஆசைப்படாமல் இங்கேயே தங்கவும் துனிஞ்சேன்!...

'சுமதி தேவலோகத்துப் பாரிஜாதப் பூவை கேவலம் ஒரு அற்ப மனிதன் அடைஞ்சிட்டது அபூர்வம்தான்!... ஆனலும், அது தவறு!...மன்னிக்க முடியாத தவறு; மன்னிக்கக் கூடாத தவறும் கூட!...நான் செஞ்ச பாவத்தை நீ மன்னிக்க மாட்டாய்!-மன்னிக்கவும் வேண்டாம்! ஆளுல்...ஆனல்...என்னைப் பரம உத்தமனுக-உத்தமமான நண்பனுகக் கொண்டிருக்கிற என் அருமை நண்பர் சுந்தர் என்னை மன்னிக்காவிட்டால், நான் நரகக் குழியிலே அல்லவா உழல வேண்டியதாக ஆகிடும்...சுமதி...சுமதி!... குற்றவாளியான நான் நீதிபதியாகிய உன்னத் தேடிச் சரண் அடைஞ்சிட்டேன்!...இனித் தீர்ப்பு வழங்க வேண்டியது உன்னேட பொறுப்புத்தான்...ஆமாம், சுமதி!...ஆமாம்!. குற்றவாளியான எனக்கு என்ன தண்டனை வேணும்னுலும் கொடு; ஏற்கச் சித்தமாயிருக்கேன்!...கண் மூடிக் கண் திறக்கிறதுக்குள்ளே, எனக்கு நானே தண்டனை கொடுத்துக் கிட்டு, எனக்கு நானே சாவைத் தேடிக்கிட உதவும் பச்சிலேச் சூரணமும் என் கை வசத்திலே இல்லாமல் இல்லை என் லுடைய அந்தரங்க சுத்தமான காதலிலே நான் என்றைக்குத் தோல்வியடைய நேர்ந்திச்சோ, அன்றிலிருந்தே நான் சாகிறதுக்குத்தான் வேளையை எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன் என் வரையிலும் சாவு துச்சம்!-ஆன லும்,