பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182


"என்வரையிலும் நீங்க தெய்வமே தானுங்கனே!” அழுகை நிற்கவில்லை.

'விஷயத்துக்கு வாங்க!”

நம்ப ராஜாவையும் என் சுசீ அக்காளையும் கடைசித் தடவையாக ஒரு முறை பார்த்திட்டுப் போறதுக்கு ു நீங்க அனுமதி கொடுத்தால் போதுமுங்க!” மங்கலத் தாலியை விதியாகப் பற்றிருந்த பொற்கரங்கள் நடுங்கிக் கொண்டேயிருந்தன.

அந்தர் இப்போதுதான் முதல் தடவையாக விதியாக மாறினன்'- என்னுடைய தவமகன் ராஜாவையும் என் இஷ்ட தெய்வம் சுசீலாவையும் உனக்கு-மன்னிக்கணும்உங்களுக்கு ஞாபகம் இருக்குதா, மிஸ் சுமதி? நிதானமான அமைதியுடன் கேட்டான்.

"ஐயையோ, தெய்வமே!’

சுமதி விம்மினுள்; அலறிள்ை; கதறிஞள், மண்டையில் அடித்துக் கொண்டு ‘ஓ’ வென்று ஒலமிட்டாள்; கையிலிருந்த தாலி கை தவறி விட்டதை உணர்ந்ததும், திடுக்கிட்டுக் தாலியைக் கை மீட்டுக் கெட்டியாகப் பற்றிக் கொண்டான். அவளுடைய திருமாங்கல்யம் இப்பொழுது அவனை மீண்டுக் அலங்கரித்தது!

சுந்தரின் இதழ்க்கடையில் சலனம் கடந்த புன்னகை நேளிந்தது. "நம்ம ராஜாப் பயலையும் உன்னுேட சுசி தெக் வத்தையும் நீ எத்தனை தரம் வேனுமானலும் எத்தனை நேரம் வேனுமானலும் தாராளமாகப் பார்க்கலாம்; பார்த்துக்கிட்டே கூட இருக்கலாம். நான் உனக்குக் கொடுக்கிற இந்த அனுமதிக்கு ஈடாக நீ எனக்குக் கடைசி யாக ஒரு வரம்-ஒரேயொரு வரம் கொடுப்பாயா, சுமதி?... நான் உனக்குக் கட்டின தாலியை நீயாகக் கழற்றிட்டு, திரும்பவும் அதை உன் கழுத்திலே நீ போட்டுக்கிட்டதாலே உண்டான புதுப்பிக்கப்பட்ட உறவின் பேரிைேதர்ன் நான்