பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {}

பசி எடுக்காமலே பழங் கணக்கைப் பார்க்கிற பாங்கில், அவள் தோல்பெட்டியைத் துழாவினள். ஏதாகிலும் வேறு மாற்று ரவிக்கை கிடைக்காதா என்கிற நப்பாசை. தஞ்சாவூருக்குப் போய் எல்லாவற்றையும் செட்டில் செய்து முடித்துக் கொண்டு வந்துவிட்டால்தான் தேவலாம். இரண்டொரு நாளில் புறப்படவேண்டியதுதான். துணி மணிக்கு அப்பால் பஞ்சம் இருக்காது. தேடாதே பொருள் கிடைத்த மாதிரி, மீளவும் அவள் விரல்களில் அக்கடிதம் தான் சிக்கியது. மிஸ்டர் குமார், உங்களுக்காக நான் ரொம்பவும் வருந்துகிறேன்!...”*

நல்லகாலம், சுந்தரேசன் எழுந்து உட்கார்ந்து விட்டான்!