பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"4 مبيو

எட்டு

வெறும் க மதி @ు

விசைப் பொத்தானை அழுத்தினதும், இயந்திரம் விசையுடன் ஒடும்; அந்தக் கணக்கின்படி, அங்கேயும் காரியங்கள் விரைவுடன் நடக்க ஆரம்பித்தன.

தெய்வநாயகி அம்மாள் ஒடிவந்தாள்! சுமதி பெட்டியை மூடிவிட்டாள்.

'மாப்பிள்ளை அபூர்வமாக எழுந்து உட்கார்ந்திருக் காங்க, இந்தா, காப்பி, ஒரே நினைப்போடு கொண்டுபோய் ஆற்றிக்கொடு. சர்க்கரை குறைச்சலாகத்தான் போட்டிருக் கேன். நம்ம சுசீ ராசத்தி போடுற அளவுதான்! சமய சந்தர்ப்பம் அறிஞ்சு, உன் அக்கா உன் பேரிலே சுமத்திட்டுப் போயிருக்கிற பொறுப்பைப் பற்றிப் பேச்சை எடு. சசீயோட கடைசி ஆசையை அவர் தட்டிக்கழிக்க மாட்டார்; ஆலுைம், அவராலே சுசீயை இந்த ஜன்மத்திலே மறக்கவே முடியாது. அது எனக்குத் துலாம்பாரமாய்த் தெரிஞ்ச சேதிதான், அதுக்காக, பஞ்சவர்ணக் கிளியான உன்னை உதாசீனப் படுத்தவும் துணியமாட்டார் மாப்பிள்ளை. அவர் நாலையும்