பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

148

செய்தால் தான் அதன் வேதனை அவர்கட்கும் தெரியும் என்றால், உடனே ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருக்குறளை மேற்கோள் காண்பிப் பார்கள்.

எங்கள் ஐயா என்று கூறியவுடன், நினைவுக்கு வருவது அவர் களின் கம்பீரத் தோற்றமே. சோர்வின்மைக்கும், தைரியத் திற்கும், விடா முயற்சிக்கும், எடுத்துக் காட்டாக வாழ்ந்த அவர்களின் நினைவு, என்றும் எங்கள் மனத்தில் நிற்கும்.