பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్రీ: சீவக சிந்தாமணி - சுருக்கம் சீதத்தன் மணல் திட்டையின் நன்னிமித்தம் கண்டு உள்ளம் தெளிதல் ஒடுங் திரைகள் உதைப்ப உருண்டுருண்டு ஆடும் அலவனே அன்னம் அருள்செய, டிேய நெய்தலங் கானல் நெடுங்தகை வாடி யிருந்தான் வருங்கலம் நோக்கா. 35 or or இவ்வாறிருக்கையில், கோள்வலி படைத்த காளை யொருவன் அங்கே தோன்றச் சீதத்தன் அவனைக் கண்டு, அவன்பால் தனக்கு உற்ற தீங்குகளை யுாைத்தான். அது கேட்ட தான் என்னும் பெயரையுடைய அவ்விான் உாைக்க அம்முன். தரன் உரைத்தல் விஞ்சைகள் வல்லேன் ; விளிந்தங்ன் தோழரோடு எஞ்சிய வான்பொருள் எல்லாம் இமைப்பினுள் வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன், கெஞ்சிற் குழைந்து கினேயன்மின் என்ருன். 丐凸*6了 என்றவன், மேலும் தகுவன சில கூறிச் சீதத்தனைத் தெளிவித்துத் தன்ளுேடு வருமாறு கூட்டிக்கொண்டு சேணில் தோன்றிய மலைச்சாாலுக்குக் கொண்டேகின்ை. கசகசு. ஒடும் திரைகள் . கரையை மோதிவிட்டு நீங்கும் அலைகள் : ஒன்றன்பின் ஒன்ரு ய்ச் சுருண்டோடும் அலையுமாம். உதைப்ப தள்ள். ஆடும் - அலேக்கப்படும். அலவன் - கண்டு. டிேய கெடிதாய்க் கிடந்த. கெய்தல் அம் கானல் - நெய்தல் கிலத்துக் கானம் சோலே. வாடி வருந்தி. வருங்கலம் - அவ்வழியே கலமேதேனும் வரும் என, கோக்கா . கோக்கி. காளுமையால் வாடியிருந்தான் என்க. அன்னம் கொல்லா திருங் தமை, தான் பற்றுக்கோடாக வாழ்வாரைக் காலால் உதைத்துக் கடல் கம் முன்னே தள்ளவும், போக்கற்றுப் பின்னும் அதனிடத்தே செல்லா . கின்றதென்று நோக்கி அதற்கு அருளி குற்போலே யிருந்ததென்க. அன் னத்தின் செயல் கன்னிமித்தமாகக் கருதிச் சீதத்தன், வரும் கலம் நோக்கி யிருந்தான். - - கசஎ. விஞ்சை வித்தை விளிக்க - மாய்ந்த, எஞ்சிய . ஒழிந்த. வான்பொருள் - மிக்க பொருள். மறித்து - உண்டான கெடுதியை நீக்கி, குழைந்து . பலகாலும் னேந்து கலங்கி. கினேயன் மின் . ஒருவரைக் கூறும் பன்னி.