பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம். கக சுரமஞ்சரி குணமால் சுண்ணத்தை இகழ்தல் சுண்ண மென்பதோர் பேர்கொடு சோர்குழல் வண்ண மாலே துசுப்பு வருத்துவான் எண்ணி வந்தன கூறிவை யோவென - நண்ணி மாலையை நக்கன ளென்பவே. உ0க குணமாலை உளம் கொதித்துக் கூறல் பைம்பொன் நீளுல கன்றியிப் பார்மிசை இம்ப ரென்சுண்ணம் ஏய்ப்ப உளவெனில் செம்பொற் பாவையன் ய்ை (செப்பு எேனக் கொம்ப ளுைம் கொதித்திது கூறினுள். உகo சுரமஞ்சரி சினந்து கூறல் சுண்ணம் தோற்றனம் இம்புன லாடலம் எண்ணில் கோடிபொன் ஈதும்வென் ருற்கென வண்ண வார்குழ லேழையர் தம்முளே கண்ணேற் ருர்கமழ் சுண்ணத்தின் என்பவே. உகக உoக, பேர் கொடு பெயரை ஏறட்டுக்கொண்டு. இக்கனன் . இகழ்ந்தாள். சோர் குழல் வண்ண துசுப்பு மால், விளி, சோர் குழல் - தாழ்ந்த கூந்தலும். வண்ண நுசுப்பு மாலே - அழகிய இடையுமுடைய) மாலையே. என்ப - அசை. கக்கன ள் சுரமஞ்சரி. - - - இவை சுண்ணம் என்பதோர் பேர்கொடு வருத்துவான் எண்ணி வங். தனவோ கூறு என கண்ணி நக்கன ள் என்க. - உகo. பைம்பொன் நீளுலகு - தேவருலகு பொன் என்றதம் கேம்பப் டைம்பொன் என விசேடிக்கப்பட்டது. இம்பர் . இவ். விடத்தே, ஏய்ப்ப ஒப்பன. உள - வேறு சில உண்டு. எனில் . அர் வுடையோர் கூறுவாராயின் என - என்று குணமால் சொல்ல. கொம் பள்ை . பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி, பொற்பாவை . பொன்கும் செய்த கொல்விப்பாவை. - உகக. தோற்றனம் . தோற்போமாயின். புனல் ஆடலம் . tiல் விகளயாடக் கடலுேமல்லேம், வென்முற்கு . புலன்களை வென்ருே கிைய அருகன் கோயிலுக்கு, கோடி பொன். கோடி யென்னும் எண்ணளவாகிய பொன். எண்ணில்' மாற்றில்லாத என என்று சுரமஞ்சரி கூறி யமைக்தாளாக. வார்குழல் . நீண்ட கூந்தல். ஏழையர் . மகளிர். சுண் னைத்தின் - சுண்ணம் காரணமாக. கண்ணற்ருர் . கட்புக் குலைந்தனர்; தோற்றனம். முற்றெச்சம். - з х - 择