பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேமசரியார் இலம்பகம் - கடுாை சீவகன் அவர்களைத் தெருட்டுதல் ட்ேடிய சடைய மாகி நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து வாட்டிய வுட்ம்பின் யாங்கள் வரகதி விளேத்து மென்னி ற் காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று வீட்டினே விளக்க வேண்டும் ; வெளிற்றுரை விடுமின் என்ருன். AB.好r6广“ நோய்முதிர் குரங்கு போல நுகர்ச்சி நீர் நோக்கல் வேண்டா காய்முதிர் கனியி னுாழ்த்து வீழுமிவ் யாக்கை யின்னே வேய்முதிர் வனத்தின் வென்ருன் உருவொடு விளங்க கோற்றுப் போய்முதிர் துறக்கத் தின்பம் - - பருகுவ புரிமின் என்ருன். ffi. Gnr = }} மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை யின்றித் தேறல் காட்சியைம் பொறியும் வாட்டி உய்வகை யுயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்க மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே யிருவினே கழியு மென்ருன், ffi- és ir +3z .சு.எ. வாட்டிய உடம்பின் வருத்திய உடம்பினுலே. வர கதி . மேலான கதி. வி இனத்தும் - பெறமுயல்கின்றே ம். வீட்டினே விளேக்க வீடுபேறு எய்த. வெளிற்றுரை - பயனில்லாத சொல், கசு அ. நுகர்ச்சி - காம து கர்ச்சி, காய் முதிர் கனியின் - காய் முற். றிப் பழுத்து விழும் பழம்போல, வேய் முதிர் வனம் - மூங்கிற்காடு, வென் முன் - அருகன் உருவொடு - வேடத்தை மேற்கொண்டு, பருகு . துகள் கற்குரிய தவங்களே, .சு.க. ஞானம் - உண்மையறிதல் : காட்சி - பொய்.பின் முகத் தெளிதல், ஒழுக்கம். உயிர் உய்யும்வகையொழுகுதல். தேயா-கெடாமலே,