உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g_o P சீவக சிங்தாமணி - சுருக்கம்ذ அது கண்ட அரசன் பெரு மகிழ்ச்சியுடன் சீவகன வா வேற்க, சீவகன் தன் கம்பியான கந்தட்டனுடன் அாசன் கோயிலையடைந்தான். பின்பு அாசன் மொழிந்த அன்பு மொழிகளை ஏற்றுத் தங்கட்கென வகுக்கப்பெற்றிருந்த மனையை இருவரும் அடைந்தனர். சீவகன் மனையடைந்ததை ஒற்றர் கூறல் பிண்டமுண் ணும் பெருங் களிறுபூட் டிய்யவண் வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக் கொண்டதன் தம்பியும் தானும்கோ யில் புகக் - கண்டனம் கண்ணினே யென்றுகண் டவர்சொளுர், சசு அ சீவகன் இருப்பதையுணர்ந்த அவன் தோழர் கிரை கோடல் குறித்து எழுந்தனர். கோவலரும் தம் ஆனிரை களைக் காத்தற்கு வேண்டுவனவற்றைச் செய்யலுற்றனர். ஒரு பூசல் நிகழ்ந்தது. கோவலர் தம் ஆனிரையைக் காக்க மாட்டாாாய் அாசற்குத் தெரிவிக்க ஒடினர். அப்போழ்து, அரசனகிய காபதி, நந்தட்டனே பழைத்து, அவனுடைய நாடு முதலியவற்றைக் கேட்டிருக்கான். நரபதி நந்தட்டனை வினுதல் தேர்த்தொகைத் தானே மன்னன் சிவகற் கிளேய நம்பி வார்த்தொகை முழவம் விம்ம மல்லுறழ் தோளி ளுனே, நீர்த்தொகைக் கழனி நாடு நெடுநகர்ப் பெயரும் நுங்கள் சீர்த்தொகைக் குலனு மெல்லாம் தெரிக்தெமக் குரைமோ என்ருன். 5P $ಷ್ Śn சசு அ. பிண்டம் - கவளம், பெருங்களிறு எனவே, பட்டத்துயானே யென்பது பெற்ரும். பூட்டி - கம்பத் தில் சேர்த்துக் கட்டி. வண்டர் - கடிகையார். ஒவர் - ஏத்தாளிகள். கொண்ட - தனக்கென வகுக்கப்பட்ட, கொண்ட கோயில் என்க. கண்டவர் - ஒற்றுக் கண்டவர், கண்ணினே - கண்ணுலே. - சசு.க. தேர்ந்தொகைத் தானே எண்ணிறந்த தேர்முதல் படை பலவும் கொக்க தானே. வார்த்தொகை முழவம் - வார்க்கட்டமைந்த (pశ్రీ2 ఏ! மல் உ -ம் கோள் - மற்போரில் மேம்படும் தோள். தெரிந்து . தெரிய.