பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுo சீவக சிந்தாமணி சுருக்கம் திருமகள் அவட்குப் பாலான், அருந்திரி பன்றி யெய்த அருமக குை ' மென்ருங் கணிமுர சறைவித் தானே. இச் செய்தி ஏனேயரசர் பலர்க்கும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு காட்டு அரசகுமார் அனைவரும் ககாத்கிடத்தே வந்து நிறைந்தனர். கட்டியங்காானும் ஆங்கே வங்கிருந் தான். அரசகுமார் அனைவரும் அக் கிரிபன்றியை எய்வ தற்கு முயன்று தம் முயற்சி முற்ருராயினர். இவ்வாறு ஆறுநாட்கள் சென்றன. சீவகன் யானே யி வர்ந்து அங்கே வருதல் காரின் முழங்குங் களிறும் கடலின் முழங்குங் தேரும் போரின் முழங்கும் புரவிக் கடலும் புகைவாட் கடலும் சீரின் முழங்கும் முரசும் அலறுஞ் சிறுவெண் சங்கும் tரின் முழங்க முழங்கும் லே யானே யிவர்ந்தான். டு எக கட்டியங்கரன் சீவகனக் கண்டு துணுக்குறல் கல்லார் மணிப்பூண் மார்பிற் காம ணிவனே யென்ன வில்லார் கடலங் தானே வேந்தர் குழாத்துட் டோன்றப் புல்லான் கண்ணி னேக்கிப் புலிகாண் கலேயிற் புலம்பி ஒல்லா னெல்லா கிை யுயிர்போ யிருந்தான் மாதோ, டுஎஉ சீவகன் திரிபன்றி யெய்து வீழ்த்தல் அருங்தவக் கிழமை போல இருதவில் லருத நாண்வாய்த் திருந்தினர் சிங்தை போலும் திண்சரம் சுருக்கி மாருய் டுளo. பெருமகன் . கோவின்தராசன், பித்திகைப் பிணையல் - பித்திகைப் பூவால் தொடுத்த மாலே, பித்திகை - பிச்சியென்னும் ஒரு வகைப் பூ : இது பித்திகம் எனவும் வழங்கும். பைங்காற் பித் திகத் தாயிதழிலகி (குறிஞ்சி) என வருதல் கான்க, போகொடrத போக விடாத, பாலான் - கனவகுவான், அருமகன் - அரிய ஆண் மகன். • டுஎக. காவின் - மழை முகில்போல, போரின் - போர்த்தொழி லால் புகை வாள் - கெருப்புப் புகையும் வாள். சீரின் . சீரோடு, ரிேன் முழங்க ர்ேமையுடன் முழங்க. லே யா: கரிய யானே. டுஎ2. கல்லார் மணி - கல்விடத்தே பெற்ற மணி, வில்லாள் கடலர் தானே- வில்லேக்திய கடல்போலும் தானே. ஒல்லான் - மனம் பொருங் காமல். புல்லான் - கான் கிற்கும் முறைமையில் நிற்கமாட்டாது. உயிர் - அறிவு. புலம்பி - உாேக்து.