பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IᏂnᏟ}Ꭶ# சீவக சிந்தாமணி - சுருககம் அப்பொருளைத் துணியுந் துணிவு கூறல் பெரிய வின் பத் திங்திரனும் பெட்ட செய்கைச் சிறுகுரங்கும் உரிய செய்கை வினே ப்பயத்தை யுண்ணு மெனவே யுணர்ந்தவனே அரிய ரென்ன மகிழாது மெளிய ரென்ன விகழாதும் இருசார் வினையுங் தெளிந்தாரே யிறைவ னுாலுங் தெளிந்தாரே. 6矿ö5了 உறுவர்ப் பேண லுவர்ப்பின்ம்ை - யுலேயா வின் பங் தலைநிற்றல் அறிவர் சிறப்பிற் கெதிர் விரும்ப ல நிக்தோர் நிறுத்த லறம்பகர்தல் சிறியா ரினத்துச் சேர்வின்மை, சினங்கை விடுதல் செருக்கவித்தல் இறைவ rைறத்து ளார்க்கெல்லா மினிய ராத, லிது தெளிவே. 6T نتي ترتf குண நிலை (சீலம்) கூறல் ஒழுக்கமே யன்றித் தங்க ளுள்ளுணர் வழிக்கு மட்டும் புழுப்பயி றேனுமன்றிப் பிறவற்றின் புண் ணு மாந்தி விழுப்பய னி ழக்கு மாந்தர் வெறு விலங் கென்று மிக்கார் பழித்தன வொழித்தல் சீலம் பார்மிசை யவர்கட் கென்ருன். எகள். பெரிய இன் பத்திந்திரன் - பெறும் இன் பத்துள் பெரிது , இஃதெனத் தன் மனவுணர்வாலா ராய்க்து பெறும் இந்திரன். பெட்ட செய்கை - அவ்வாறின்றி மனம்போன போக்கில் செய்து திரியும் செய்கை, வினேப் பயம் - வினைப் பயன். இருசார் வினே - கல்வினை திவி இன. இறை வன் நால்.-அங்காகமம், பூருவாகமம், பகு சுருதியாகமம். எக.அ. உறுவர் - மிக்கோர், உவர்ப்பு . வெறுப்பு, உலேயாவின்பம் . வீட்டின்பம். அறிவர் சிறப்பு - அறிவர்க்குச் செய்யும் சிறப்பு, அழிக் தோர் தளர்ந்தவர். அவித்தல் - கெடுத்தல். இறைவன் அறம் . இச் சம யத்தவர் அனேவர்க்கும். - எகக. ஒழுக்கத்தையும் உள் ளத் துணர்வையும் அழிக்கும். மட்டு . கள், புழுப் பயில் கேன் - புழு கிரம்பிய தேன். புண் - ஊன் : புலால். விழுப் பயன் - வீடுபேறு. வெறு விலங்கு உணர்வில்லாத விலங்கு. பழித் தன . கூடாவென விலக்கியவை. பார்மிசையவர் - கிலவுலகத்தே அறஞ் செய்பவர்.