பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ti : శ్రీ? சிவக சிந்தாமன். சுருக்கம் அவர்கள் இந்திரராய்த் துறக்க மெய்துதல் ஆசை யார்வமோ டைய மின்றியே ஒசை போயுல குண் ண தோற்றபின் எசு பெண்ணுெழித் திங் தி ரர்களாய்த் தாய ஞானமாய்த் துறக்க மெய்தினர். எசுடு அவர்கள் துறக்க வின்ப மார்தல் காம வல்லிகள் கலந்து புல்லிய பூமென் கற்பகப் பெர்ன்ம ரங்கள் போல் தாம வார்குழற் றைய லார்முலே எம மாகிய வின்ப மெய்தினர். எசு சு' நந்தட்டனும் தோழன்மார்களும் ஐம்பொறியையும் தம் வய மாமாறு தோற்றுத் தவம்செய்தல் பாவ னே மரீஇப் பட்டி னியொடுங் திவி னே கழு உங் தீர்த்தன் வந்தியாப் பூவுண் வண்டன கொட்பிற் புண்ணியர் - நாவின் வேட்கையும் நஞ்சி னஞ்சினர். 备了母子留了 இவர்கள் தேவ ராதல் கருவிற் கட்டிய காலம் வந்தென உருவ வெண்பிறைக் கோட்டி ளுேங்கிய بينه سمسساحدٌ எசு.டு. ஆர்வம் இரதி கன்மம். ஒசை யுலகு - புகழ் பொருங்கிய தேவருலகம். உண்ண அவ்வுலக போகத்தை நுகர, ஏது பெண் . பொல்லாதென்று பேசும் பெண் பிறப்பு. ஞானமாய் - ஞானம் பெற்று. எசுசு. காமவல்லி - காமவல்லிக் கொடி. இது தேவருலகத்துக் கற்பக மரத்தில் பற்றிப் படர்வது என்பர். தாம வார் குழல் மாலையணிக்க மீண்ட கூந்தல். எமம் - உயிர்க்கு எமமாகச் சிறந்த. Ł எக.எ பாவனே . பதிகுறுவகைப் பாவனே : இவை தரிசன விக்த்தி முதலாக, பிர வசன வற்சவத்துவம் ஈருக உள்ளவை. இவற்றின் விரிவை பூ புராணத்துட் காண்க. பட்டினி - உண்ணு கோன்பு. ர்ேத்தன் இறை வனே. கொட்பின் . மனக்கொட்பினுல். பூவுண் வண் டன காவின் வேட்கை பூவை புண்கின்ற வண்டையொத் காவில்ை கொண்ட உணவு : அஃதாவது வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளும் உணவு. வேட்கை ஆகுபெயர், கஞ்சின் - கஞ் சுபோல,