பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் не бѣ அருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவரும் திருவின் ருேற்றம்போற் றேவ ராயினர். எசு.அ தேவரின்பம் நுகர்தல் மண் கனிந்த பொன்முழவ மழையின் விம்ம * மாமணியாழ் திங்குழல்க ளிரங்கப் பாண்டில் பண்கணியப் பாவை மார் பைம்பொற் ருேடுங் குண்டலமுங் தாம்பதைப்ப விருந்து பாட விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக் கண்கனிய நாடகங்கண் டமரர் காமக் - கொழுந்தீன்று தந்தவங்தாம் மகிழ்ந்தா ரன்றே. நூலாசிரியர் அவையடக்கம் கூறல் செந்தா மரைக்குச் செழுகாற்றங் கொடுத்த தேங்கொள் அக்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச் சிந்த்ா மணியின் சரிதஞ் சிதர்ங்தேன் தெருண்டார் நந்தா விளக்குச் சுடர்கன்மணி 5ாட்டப் பெற்றே. డTడTO எசு அ. கருவில் - கருவில் தங்கும்போதே. கட்டிய காலம் - இறத் தற்கு விதித்த காலம். வங்கென - வந்ததாக. உருவ.....கோட்டின் . உயர்ச்சியால் தன்னிடத்தே, பிறையையுடைய உச்சியால். முடித் திட்டு - எனத் த்வங்ககளயும் செய்து முடித்துவிட்டு. திருவின் தோற்றம் போல் . தின் கன நீங்கி கல்வினே வந்தால் திருமகள் நினேவின் றித் தோன்றுமாறு போல, இவரும் இவ்வுடம்பின நீக்கித் தேவர் உடம்பு பெற்றனர். எசு.க. மண் கனிந்த - மண்ணுதல் முற்ற அம் அமைக்க. விம்ம . முழங்க. பாண்டில் - கஞ்சதாளம். பண் கணிய பண் முற்றுப் பெறப் பாட. பதைப்ப - அசைய. விண் கனிய - விண் ணவர் மனம் உருக, விருந்து - தேவ மகளிர் காமக் கொழுக் ன்ேறு செய்யும் இன்பம். எள0. அக் தாமரை - இறைவன் திருவடி. தாமரைக்கு மனம் தங்க தாமரை யென் ருர். ஆள் அகலத்தவன் . அத் தாமரையை யாளும் விரிந்த ஞானத்தையுடைய சிவகன். சிதர்ந்தேன் . பரக்கக் கூறினேன். இதருண்டார் . அறிஞரும் இதனே இன்றென்று தெளிந்தார். இன் மணி . விளி. நங்கா - அவியாத சுடர் என்மணி - உள்ளத்தே தின் றெளியும் கன்மணி, கன்மணி - குருக்கள். இது நாலாசிரியர் தம் குருக்கட்குக் க. வியது.