பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

" ; சீவக சிந்தாமன். சுருக்கம் تاتيا سنة بما அவர்கள் இந்திரராய்த் துறக்க மெய்துதல் ஆசை யார்வமோ டைய மின்றியே ஒசை போயுல குண்ண நோற்றபின் ஏசு பெண்ணுெழித் திங்தி ரர்களாய்த் தாய ஞானமாய்த் துறக்க மெய்தினர். எசுடு அவர்கள் துறக்க வின்ப மார்தல் காம வல்லிகள் கலந்து புல்லிய பூமென் கற்பகப் பெர்ன்ம ரங்கள் போல் தாம வார்குழற் றைய லார்முலே எம மாகிய வின்ப மெய்தினர். σηqίν Εν நந்தட்டனும் தோழன்மார்களும் ஐம்பொறியையும் தம் வய மாமாறு நோற்றுத் தவிiம்செய்தல் பாவ னே மரீஇப் பட்டி னியொடுங் தீவி னே கழு உங் திர்த்தன் வந்தியாப் பூவுண் வண்டன கொட்பிற் புண்ணியர் காவின் வேட்கையும் கஞ்சி னஞ்சினர். 6ᎱéᏒr 6Ꭲ இவர்கள் தேவ ராதல் கருவிற் கட்டிய காலம் வந்தென உருவ வெண்பிறைக் கோட்டி னேங்கிய - _ எசு.டு. ஆர்வம் - இரதி கன்மம். ஒசை யுலகு - புகழ் பொருக்திய தேவருலகம். உண்ன . அவ்வுலக போகத்தை நுகர. ஏது பெண் . பொல்லாதென்று பேசும் பெண் பிறப்பு. ஞானமாய் - ஞானம் பெற்று. எசுசு. காமவல்லி - காமவல்லிக் கொடி. இது தேவருலகத்துக் கற்பக மரத்தில் பற்றிப் படர்வது என்பர். காம வார் குழல் - மாலையணிந்த மீண்ட கூந்தல். ஏமம் - உயிர்க்கு ஏமமாகச் சிறந்த. w எசு.எ. பாவனே . பதினறுவகைப் பாவனே : இவை தரிசன விக்க்தி முதலாக, பிர வசன வம்சலத்துவம் ஈருக உள்ளவை. இவற்றின் விரிவை பூ புராணத்துட் காண்க. பட்டினி - உண்ணு கோன்பு. திர்த்தன் - இறை வ&ன. கொட் பின் மனக்கொட்பினுல். பூவுண் வண்டன காவின் வேட்கை - பூவை புண்கின்ற வண்டையொத்த காவில்ை கொண்ட உணவு : அஃதாவது வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளும் உணவு. வேட்கை ஆகுபெயர். கஞ்சின் . 5ஞ் சுபோல.