பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுாை கூடு சிக்காமணிக்கு உண்டு என்பதை ஈண்டு காம் நினைவு க்ர்தல் வேண்டும். o முடிப்புரை: இனி இச் சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சிஞர்க்கினியர் அழகியதொரு நல்லுரை எழுதியுள்ளார். அவ்வுரையை வியந்து மகிழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள், * சிந்தாமணியும், கிருக்கோவையும் எழுகிக்கொளினும் நந்தா உரையை எழுதல் எவ்வாறு வின்றருளே’ என்று பாராட்டியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க பெருங்காவியமாகிய இச் சீவக சிந்தாமணியின் பெருகலனே மக்களனைவரும் அறிந்து துய்த்து இன்புறுதற்கு வாயிலாக வரும் இதனைத் தமிழுலக மேற்றுப் பயன் கொள்ளுமாக ! - * , தென்தமிழ்க்க்ல்ே தெரிந்தவர் பொருந்திய தேவூர் : அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.”