பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிங்தாமணி - சுருக்கம் نیایی உருத்திரதத்தன் கூறல் ஆரறி விகழ்தல் செல்லா ஆயிரம் செங்க ணுனும், கூரறி வுடைய நீரார் சொற்பொருள் கொண்டு செல்லும் : பேரறி வுடையை நீயும் : பிணையணுட்கு அவலம் செய்யும் ஒர் அறி வுடையை என்ருன் உருத்திர தத்தன் என்பான். lli ఊx - சச்சந்தன் விடையிறுத்தல் அளங்துதாம் கொண்டு காத்த அருங்தவ முடைய ரோர்க்கு அளந்தன போக மெல்லாம் ; அவரவர்க்கு அற்றை நாளே அளந்தன வாழும் நாளும் : அதுஎனக் குரையல் என்ருன் விலங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுடர் இமைக்கும் பூன்ை. நிமித்திகன் துறவு * மூரித்தேங் தாரி ய்ை!,ே முனியினும், உறுதி நோக்கிப் பாரித்தேன் தரும நுண்ணுரல் : வழக்கு அது வாதல் கண்டே: மறுவதே யன்றி. பின்னும் மறுமையிலும். இழுக்குடைத்து - கிரகம் முதலியவற்றை எய்துவிக்கும் குற்றமுடைத்து. கடுவுகின்று - கடுங்லேயில் கின்று. போலும் - ஒப்பில் போவி. க.க. ஆர் அறிவு இகழ்தல் செல்லா - பெரிய அறிவுடைமையால் பிற ரால் இகழப்படாத. ஆயிரஞ் செங்களுன் - இங்கிரன். கூர் அறிவுடைய ரோர் - கூர்த்த அறிவு படைத்த அமைச்சர். யுேம் - இந்திர இனப் போல் யுேம். பினேயகுட்கு - விசயைக்கு. அவலம் - பின்னர் நிகழ்வதாகிய துன்பம். தன் கணவன் தன் பொருட்டால் அரசு காவலில் இழுக்கிளுன் என எழும் பழியால் உளதாகும் வருத்தமுமாம். ஒரறிவு - சிறு புல்லறிவு. சo. தாம் அளந்துகொண்டு காத்த அருங் தவம் - தம்மால் இயல்வது என வரைந்துகொண்டு காத்த அரிய தவம் அற்றை நாளே - கருவில் பதிகின்ற பொழுதே, அளந்தன - அறுதியிடப்பட்டு உள்ளன. அது - அந்த கிலேயாமை, நிலங்திரு நீங்கும் (34) என கிமித்திகன் கூறிய செல்வ கிலேயாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை கிலேயாமையையும் கில் யாமை யென ஒருமையாக்கி, அது என்று ஒருமையாம் கூறினன். (உரையல் என்ருன், சிமித்திகனே கோக்கி ; அவன் உரியகுதலின். உரை யல் - சொல்ற்க -