இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதா கவிதைகள் of
கருத்துக்கள்
திறமை முதலில் பிறந்தால்தான் புகழ் பிறகு பிறக்கும். ,
-சுரதா
மீனைப்போல் வளையவும், நெளியவும் தெரியாத மனிதன் வாழவே முடிவதில்லை.
-சுரதா
வாழ்க்கைக்குக் காதல்தான் துறைமுகம்.
- சுரதா
வாழ்க்கை என்பது துக்கம் என்றால் காதல் என்பது கனவு.
t - சுரதா
எதையாவது பெறவேண்டும் என்று - துடிப்பது ஆசை எதையாவது தரவேண்டும் என்று எண்ணுவது தியாகம்.
- சுரதா
சுவர்மீதில் ஒட்டிக்கொண்டிருக்கும் வெள்ளைச் சுண்ணாம்புப் போன்றதுதான் பதவியாகும்.
- _சுரதா