விருது” உவமைக் கவிஞருக்கு வழங்கப்பட்டது.
☐1990–ம் ஆண்டு கேரள மாநிலத்தில் “மகாகவி குமரன் ஆசான்” அவர்களின் நினைவாக ஏற்படுத்தப்பட்டுள்ள “குமரன் ஆசான் விருது” உவமைக் கவிஞருக்கு வழங்கப்பட்டது.
☐இதுவரை 1000க்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமையேற்று நடத்தியிருக்கிறார். 2000 கவிஞர்கள் இவர் தலைமையில் பாடியிருக்கின்றார்.
☐உலகிலேயே முதன் முதலாக கவிதை வார இதழ் தொடங்கி நடத்தியவர். இதழின் பெயர் “காவியம்”.
☐வீட்டுக்கு வீடு கவியரங்கம், முழுநிலாக் கவியரங்கம், படகுக் கவியரங்கம், ஆற்றுக் கவியரங்கம், விமானக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம் என்று கவியரங்க நிகழ்ச்சிகளை பல்வேறு நிலைகளில் நடத்தி புதுமையும், புரட்சியும் செய்து வருகிறார்.
☐ஒவ்வொருவரும் தமது இல்லத்தில் தனது கருத்துக்களை அல்லது தாம் விரும்பும் மற்றவருடைய கருத்துக்களை கல்வெட்டாக அமைத்துச் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, அதனைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
☐வீட்டுக்கு வீடு திருவள்ளுவர், பாரதிதாசன்