இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3 சுரதாகவிதைகள்
நிறைந்தநாள் நிலவே! பூவே
தின்அங்கம் கட்டித் தங்கம் குறுத்தொகைப் பற்கள், முத்தின்
குவியல்தான்; நெளிந்து நின்று நிறந்தரும் கரிய கூந்தல்
நெடுந்தொகைச் செல்வ மன்றோ
-இதழ்: முக்கனி
- (1953 - பொங்கல் மலர்)
அச்சமும்மச்சமும்
மறுவென்றால் களங்கம், மருவென்றால் மச்சம்; மறுவென்னும் களங்கம் மதியில் இருக்கும். மாந்தரின் உடம்பில் மச்சம் இருக்கும். அச்சம், உள்ளத்தின் அதிர்ச்சி பாகும். மச்சம், அழகின் அடையாள மாகும்.
-இதழ் : சுரதா (1-4-1969)
நாகரிகம்
மேலோர்கள் இல்லையென்றால் ஒழுக்க மில்லை. நாகங்கள் இல்லையென்றால் மகுடி இல்லை.
நாகரிகம் இல்லையென்றால் பெருமை இல்லை.