இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள் 35
நீச்சலடித் திடுதற்கே அச்சங் கொள்வோர்,
நீர்க்கடலி லாமுத்து எடுப்பர்? ஆட்டின் மேய்ச்சலைப்போல் நுனிக்கல்விப் பயிற்சி
- பெற்றோர் முத்தமிழை உணர்வாரோ? உணரார்.......
凈 种 率
வயிரத்தின் கிழிசலடி உதடு என்றேன். வளர்கின்ற செந்தமிழை வாழ்த்த என்றாள்.
மூதறிஞர் முதுமொழிகள் முத்திரைப் பொன்னாகும்;
மொழியுணர்ச்சி ஓரினத்தின் முதலுணர்ச்சி யாகும்.
亲 尊
வாய்மொழி வளர்ந்தால் தாய்மொழி வளரும். தாய்மொழி தேய்ந்தால் தன்மானம் தேயும்.
- நூல் : தேன்.மழை
தலைகால்கை இவற்றையெலாம் காத்தோர்
செத்தார் தமிழ்காத்தோர் வரலாற்றில் செத்த தில்லை.
- நூல் : தேன்.மழை