இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள் 37
சாதிமதம்
மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும் மதிபொங்கப் பொங்கவெறி மதங்கள் மங்கும்!
- நூல் : தேன்.மழை
கிளர்ச்சி இல்லாவிடில் வளர்ச்சி பிறக்காது
- -புதுமைக் கருத்து இல்லாக்கவிதை அதிகநாள் இருக்காது! மொழி உணர்வில்லாமல் இனஉணர்வே வராது
- -jorr மதம் வளர்க்கும் நாடு முன்னேற்றமே தராது.
-இதழ்: மாலைமணி'
நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று நினைப்பவரெல் லாங்கடையர் மடையர்.
臺 素 * நன்மைக்கு, நம்செயலைப் பிறந்த நாட்டின்
நலம்வேண்டி நம்மூச்சைத் தருதல் வேண்டும். குன்றைப்போல் தடைசெய்யும், சாதி பேதக் கொடுமையிலாச் சமுதாயம் அமைத்தல்
牵 毫 *