பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாகவிதைகள் 37

சாதிமதம்

மதமெல்லாம் பகுத்தறிவு வளர்ந்தால் ஓடும் மதிபொங்கப் பொங்கவெறி மதங்கள் மங்கும்!

- நூல் : தேன்.மழை

கிளர்ச்சி இல்லாவிடில் வளர்ச்சி பிறக்காது

- -புதுமைக் கருத்து இல்லாக்கவிதை அதிகநாள் இருக்காது! மொழி உணர்வில்லாமல் இனஉணர்வே வராது

- -jorr மதம் வளர்க்கும் நாடு முன்னேற்றமே தராது.

-இதழ்: மாலைமணி'

நிறத்தாலே பிறப்பாலே சிறந்தோர் என்று நினைப்பவரெல் லாங்கடையர் மடையர்.

臺 素 * நன்மைக்கு, நம்செயலைப் பிறந்த நாட்டின்

நலம்வேண்டி நம்மூச்சைத் தருதல் வேண்டும். குன்றைப்போல் தடைசெய்யும், சாதி பேதக் கொடுமையிலாச் சமுதாயம் அமைத்தல்

牵 毫 *