இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாகவிதைகள் 4?
வரலாறு
இறப்பதுவும் பிறப்பதுவும் வையந் தன்னில் எல்லோர்க்கும் பொதுநிகழ்ச்சி, மனிதன் வாழ்வில் திறமைகள்தான் உண்மைவர லாறு ஆகும்.
- தொழில்வளம்
தெல்தரும் வயலில் சென்று
நெடுநேரம் உழைக்கும் நாமோ, செல்வத்தைப் பெருக்கு கின்ற
தொழில்பல செய்தல் வேண்டும்.
இல்வளம் சுகத்தைக் காக்கும்
இசைவளம் பாட்டைக் காக்கும் சொல்வளம் மொழியைக் காக்கும்
தொழில்வளம் நாட்டைக் காக்கும்
பைந்தமிழ்ச் சொல்லின் விளக்கம் - தமிழ்ப்
பண்ணியல், மண்ணியல் நுட்பம் யந்திர வித்தை விளக்கம் -இவை யாவும் நமக்கிங்கு வேண்டும்.